உள்நாட்டு செய்திகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று!! Share Tweet Share Share Email Comments கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறுகின்றது. இம்முறை பரீட்சைக்கு 3லட்சத்து 31ஆயிரத்து 694மாணவர்கள் தோற்றுகின்றனர்.இதற்காக 2ஆயிரத்து 936 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Www.tamiltv.lk Related Items:Main Share Tweet Share Share Email Recommended for you நான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் அறிக்கை ஐ.நா.வுக்கு அனுப்பி வைப்பு அறிக்கை – முழு விபரம்! கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கருத்து உலகிலே மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் – 3006 மையங்களில் இன்று தொடங்கியது