தனியார் வங்கியொன்றின் மரைன் ட்ரைவ் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.மினுவாங்கொடை பகுதியிலிருந்து வரும் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து வங்கியின் செயற்பாடுகள் தற்காலிகமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டு கிருமியழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.