ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கடற்கரையில் மிதந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹிக்கடுவை – களுப்பே பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிாிழந்தவராவார். இவரின்...
கனடாவின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிராண்டே ப்ரைரி நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில்,...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட...
தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க முடியும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன்...
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவன்னெலிய பகுதியில் முச்சக்கரவண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . கினிகத்தேனையிலிருந்து நோட்டன் பிரிஜ் வந்த முச்சக்கரவண்டியே...
சிறுவர் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், குழந்தையொன்று பிறக்கும் போதே, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பெற்றுக்கொடுக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகியவுடன், அதே இலக்கத்திலான தேசிய...
அம்பாறை மாவட்ட நெற்காணிகளில் இம்முறை பெரும்போகத்திலும் கபில நிறத்தத்திகளின் தாக்கம் (அறக்கொட்டியான்) குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. கபில நிறத்தத்திகளின் தாக்கம் குறித்து விவசாயிகள் மிகவும் அவதானம், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என...
நாட்டில் தேய்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை இந்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய...
ராஜஸ்தானில் ஜோத்புர் மற்றும் ஜால்வர் பகுதிகளில் திடீரென நூற்றுக்கணக்கான காக்கைகள் இறந்துள்ளன. இதனையடுத்து பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் 300 காக்கைகளும் 52 மயில்களும் இறந்தன....