நடிகைகளில் மேகா ஆகாஷ் அம்மா செல்லம். அம்மாவுடன் தோழி போலத்தான் பழகுவேன் என்று கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘ஆமாம். உண்மைதான். நானும் அம்மாவும் நெருங்கிய தோழிகள் மாதிரிதான்...
திருமண வாழ்க்கை முறையில், இந்திய கலாசாரத்திற்கும்- மேலைநாட்டு கலாசாரத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. மேலைநாடுகளில் தம்பதிகளில் யாரேனும் ஒருவருக்கு இன்னொருவரோடு முரண்பாடான உறவு உருவாகிவிட்டால், பின்பு அந்த தம்பதிகள்...
மறைந்த பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் மற்றும்...
தாய்ப்பால் கிடைக்காமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மனிதாபிமானத்துடன் உதவும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக...
இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடியாக நடித்துள்ள அலேகா பட ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஆதி நடித்த அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் அலேகா. பிக்பாஸ்...
எதிர்வரும் 22ம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம்...
இளம்பெண்ணை கத்தியை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்றவரின் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்ணின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு அல்லிமேடு...
அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை மற்றும் மாத்தறை – வலஸ்முல்லை ஆகிய பகுதிகளில் சிறுவர்களுக்கு எதிரான கொடூர செயற்பாடுகளினால் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவர் துன்புறுத்தல்களுக்கு...
மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் பங்கு தந்தை சி வி .அன்னத்தால் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும் புதிய பங்குத்தந்தை ஜோஜ் ஜீவராஜ்...
04,05 சிகிரியா மற்றும் பொலன்னறுவைக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த உக்ரேனிய சுற்றுலாப்பயணக் குழுவின் சுற்றுலா நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான மத்திய...