மாத்தளை – ரஜ்ஜம்மனவில் சிறுத்தையொன்று கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மாத்தளை பிரதேச சபைக்குட்பட்ட ரஜ்ஜம்மன நீர்த்தேக்க அணை...
(அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் ஜனாஸா தகனம் செய்யப்படுவதற்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....
இலங்கை தமிழரான லாஸ்லியா, இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் அவர் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலக...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அபாயமிக்க பகுதிகளின் தகவல்கள் அடங்கிய புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரிகள்...
குளவிக் கொட்டுக்குள்ளான பாடசாலை மாணவிகள் மூவர், லிந்துலை வைத்தியசாலையில், இன்று பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தலவாகலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் மாணவிகளே குளவி...
புறக்கோட்டை பகுதியில் முகவசம் அணியாத காரணத்திற்காக கைது செய்யப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களை இனங்காண்பதற்காக புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 20 பேர்...
அலிபாபா நிறுவனரும் சீனாவின் முன்னணி பணக்காரருமான ஜேக் மா கடந்த இரண்டு மாதங்களாக எங்கு சென்றார் என்ற தகவல் தெரியவரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அரசைக் கடுமையாக விமர்சித்து...
யாழ். மாவட்டத்திற்கு நுழையும் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர்...
இந்த ஆண்டும் பொது மக்கள் கொரோனா தொற்றுடன் வாழுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் நிபந்தனைகளுக்கு ஏற்பவும்...
பலாங்கொடை பலகஹமுல சந்தியில், இன்று (5) இடம்பெற்ற விபத்தில், ஒருவர் பலியாகியுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளிலும் டிப்பர் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த, தன்சஞ்தென்ன...