பொதுவாகவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். எலும்புகளுக்கு வலு சேர்ப்பதோடு மட்டும், வைட்டமின் டி-யின் நன்மைகள் நின்றுவிடாது. கோவிட்-19 தொற்றுநோய்...
வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும், புத்துணர்வையும் தரக்கூடியது. வாழைத்தண்டு: இதில் கால்சியம்,...
வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் மத்தியில் தற்பொழுது வாழ்வோரின் பெயர், 2020 ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் முதல் வருடத்தில், இலங்கையில் தாய்மார் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேற்று...
புதிய சுகாதார வழிமுறைகளின் கீழ் பாடசாலை விளையாட்டு போட்டிகளை ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலின் பிரகாரம், படிப்படியாக பாடசாலை விளையாட்டு போட்டிகளை ஆரம்பிக்கின்றமை குறித்து...
(கஜரூபன்) தற்போது சமூக வலை தளங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பாக கடிதமொன்று உலாவுகிறது இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார், மட்டக்களப்பு...
தேசிய கீதம் மொழி பெயர்க்கப்படுவதனை தடைசெய்ய வேண்டுமென தாய்நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரரால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை புதிய அரசியல் அமைப்பை...
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...
யாழ்ப்பாணம் – கல்லுண்டாயில் இன்று (6) வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ்...
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்ய, முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களே கோரிக்கை விடுப்பதாக, தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்...