லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை...
களைப்பாகவோ, சோம்பலாகவோ உணரும் நேரங்களில் புத்துணர்ச்சியை அளிக்கும் பானம் தேநீர். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் இருவகை தேநீரைப் பற்றியே உடல் தகுதியை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பேசுகின்றனர்....
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவு தோட்டத்தில், 5 பிள்ளைகளின் தந்தையொருவர் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 62 வயதுடையவரே இன்று (08)...
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம்...
இரண்டு பெண்களை திருமணம் செய்தால் இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் ஆகும். ஒரு ஆண் தன் முதல் மனைவி இறந்துவிட்டாலோ அல்லது முதல் மனைவியை விவாகரத்து செய்தாலோ இரண்டாவது திருமணம்...
இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார். சஜித் பிரேமதாசாவுடன் கடந்த புதன்கிழமை நடைபெற்ற...
கேகாலை மாவட்டத்திற்குள் காணப்படுகின்ற கொரோனா அச்சுறுத்தல் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற...
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு சரியானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அகில தனஞ்சயவிற்கு விளையாட...
மட்டக்களப்பு- எறாவூர்ப் பிரதேசத்தில் புகையிரதம் மோதியதில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு ரயில் சேவை சுமார் இரண்டரை மாத...
பாடசாலை மாணவர்களுக்கு எந்தவித இடையூறுளும் ஏற்படாமல் பயணிக்கூடிய வகையில் இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் ‘சிசுசெரிய’ பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்...