சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களினுடைய சம்மேளத்தின் (FIFA – ஃபிஃபா) இந்த ஆண்டுக்கான நடுவர்களில் ஒருவராக, இலங்கை – கல்முனையைச் சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து 2021 ஆம்...
யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடிப்பிற்கு கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆலோசனை வழங்கி இருக்கலாம் என சந்தேகிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற...
வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது...
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோரைப் ரசிகர்கள்...
கலப்படமில்லாத நல்ல தேனை தேர்ந்தெடுப்பது எப்படி? என கேட்கலாம். தேனின் தரத்தை கண்டறிவதற்கு மிக எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க முடிகிற சோதனை முறை இதுவாகும். ஒரு பேப்பரில் இரண்டு...
பிரிட்டன் மல்டி மில்லியனர் ஒருவர் இத்தாலிக்கு ஆயிரம் மைல்கள் பயணம் செய்து தனது காதலியை தேடி வந்த போது பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். பிரிட்டன் பர்மிங்காம் நகரை சேர்ந்த...
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் மாணவி ஜெயலட்சுமி(16). இவர் வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். மேலும், சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு 02ம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள...
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் நினைவுச் சின்னம் அகற்றப்பட்டதை கண்டித்து அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் ஊடகச் செய்தியொன்றை இன்று வெளியிட்டுள்ளது. 2021.01.10 ஊடகச் செய்தி, இறந்தவர்களை...
தமிழ் சினிமாவில் சில படங்கள் போஸ்டரிலேயே பரபரப்பை ஏற்படுத்தும். அப்படி நாயகன் – நாயகி இருவரும் ஒரே சட்டைக்குள் இருக்கும் படம் வெளியாகி அது சமூகவலைதளங்களில் பரபரப்பாகி உள்ளது. பழகிய...