எதிர்வரும் காலங்களில் துறைமுகசேவைக்கு சீன அமைச்சரொருவரை நியமிக்கக் கூடிய நிலைமை கூட தோற்றம் பெறும் என்று ஹிருணிகா பிரேமசந்திர எச்சரித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர்...
பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி உயிரிழந்துள்ளார். பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை...
குறுங்கால பாவனைக்கான பொலித்தீன்களை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் தடை செய்து சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. தேசிய சுற்றாடல் சட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ள...
இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவ்விதத்திலும் வௌிநாட்டவர்களுக்கு வழங்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கவுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய...
வட கிழக்கு பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறவூர் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். வடகிழக்கு சிவில் சமூக...
அரச பொது நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சையின் பெறுபேறுகள், அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெரிவுகள் இடம்பெற்ற பின்னர் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகளுக்கு...
முஸ்லிம் சட்டத்தை சீர்த்திருத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தில் நேற்று (30) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்....
மத்திய சீன நகரமான வுஹானில் COVID-19இன் தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு, ஆரம்பத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஹுவானன் சந்தைக்கு இன்று செல்லும்...
வன ஜீவராசிகள், வன வள பாதுகாப்பு, சுற்றாடல், காணி உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களினதும் நிறுவனங்களினதும் சட்டங்களை மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். தனமல்வில –...