சுதந்திரம் என்றால் என்ன? மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் அவன் பல்வேறு நிலைகளில் பல்வேறு தடைகளால் கட்டுப்பட்டுள்ளான் என்பதே உண்மை நிலையாகும் என்கிறார் மொன்டெஸ்கியூ. சுதந்திரம் என்பது...
இந்து ஆன்மிக வழிபாட்டில் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை முறையாக கடைபிடித்தால் மட்டுமே நாம் செய்யும் வழிபாடுகளுக்கு பலன் கிடைக்கும். அந்த வகையில் ஈரத்துணியுடன் இறைவனுக்கு பூஜை செய்யலாமா? என்ற...
வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் தகவல் ஒன்று அதன் பயனர்கள் இந்தியாவின் தாஜ் விடுதியில் ஏழு நாட்கள் இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை வென்று இருப்பதாக கூறுகிறது. ஒருவழியாக தாஜ்...
கொழும்பு – லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது அலையில் மாத்திரம் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் அவர்களின் தாய்மார் அல்லது பாதுகாவலர்களுக்கு...
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கோட்டே மாநகர சபையின் சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்தில் பணி புரியும் பதில் சுகாதார நிர்வாகி ஒருவர் 10,000...
கோபம் கொள்வது தவறில்லை. ஆனால் சரியான இடம் பார்த்து சரியான நபரிடம் சரியான காரணத்துக்காக சரியான அளவுக்கு கோபத்தை காட்ட வேண்டும் என்பர் அரிஸ்டாட்டில். நம் கட்டுப்பாட்டை மீறிய கோபத்தை...
“வாழையடி வாழையாக வையகத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்’’ என்று வாழ்த்துவார்கள். வாழையடி வாழை என்பது பரம்பரையைக் குறிக்கும் சொல். வாழை ஒன்றுதான் தனது நிழலுக்குக் கீழேயே மற்றொரு கன்றையும் உற்பத்தி செய்யக்கூடியது....
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு...
கண்டி – தலாதுஓயா – மலைப்பகுதியில் காவல்துறை தடையை மீறி பயணித்த பாரவூர்தி ஒன்றினை இலக்கு வைத்து காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த பாரவூர்தியில் மரக்கறி ஏற்றிச் செல்லும்...
ஒரு காலத்தில் தங்க நகை கூட நடுத்தர மக்களுக்கு எட்டாத நிலையில் இருந்தது. இன்று பலரும் வைர நகைகளை தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள். தங்க நகைகளை போல் வைர நகைகளை...