காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்ட மஞ்சந்தொடுவாய் வாவியில் 24 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் வியாழக்கிழமை (4) மதியம் காணாமல் போயுளளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வியாழக்கிழமை (4) காலை மன்னாரில் இருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை மன்னாரைச் சேர்ந்த ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர்...
73 வருடங்கள் கடந்தும் ஆங்கிலேயர்களினால் அமுல்படுத்தப்பட்ட கஞ்சா தடை சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் எவ்வாறு சுதந்திர இனம் என்று கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளது பொதுபல...
மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் ஸ்தாபகர் டொக்டர் நெவில் பெர்ணான்டோ இறையடி எய்தினார். அவரது தனது 89வது வயதில் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. டொக்டர் நெவில் பெர்ணான்டோ கொவிட்...
இலங்கை கிரிக்கட் தேர்தலை எதிர்வரும் மே மாதம் 20ம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்டாரவளை ஹல்தமுல்லை பகுதியில் கற்பாறை ஒன்று சரிந்ததில் 04 வயதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் வெலிமடை பகுதியை சேர்ந்த...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் இணைவதற்கு கிளிநொச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த...
பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும் தான் முகம் கொடுக்க முடியும்...
ஜனாதிபதியின் சுதந்திர தின உரை – 2021 நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம்...