2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை வெட்டுப்புள்ளிகள் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இன்று மாணவர்கள் குழு...
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பிள்ளையானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது, தனக்கு வெட்கமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். சுமந்திரனுக்கான விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு...
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் அதிகரிக்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில்...
வெட்டி அகற்றப்படவிருந்த Crudia Zeylanica இனத்தை சேர்ந்த மரம் இன்று காலை புத்த சாசனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. தேசிய பிக்குகள் முன்னணியை சேர்ந்த தேரர்கள் சிலர் இன்று காலை பழமைவாய்ந்த மரம்...
ரயில் சேவையில் நிலவும் குறைப்பாடுகளுக்கு 48 மணித்தியாலத்துக்குள் அரசாங்கம் தீர்வை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம். ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நாளை முதல் சட்டப்படி சேவையில் ஈடுப்படுவார்கள்.ரயில் நிலையத்தில்...
சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் என்றால் வீட்டில் இருக்கவேண்டும் அதைவிடுத்து அவர் ஆயிரக்கணக்கானோர் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டியதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்தார். சுமந்திரனின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்...
தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சுரேன் ராகவன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாராச்சியின் போது சிவவழிபாடு நடைபெற்றுள்ளமைக்கான உறுதியான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு...
இலங்கையின் எந்தவொரு சிறையிலும் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால்...
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.