பொரளை – கோத்தமி வீதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து 3 கோடி ரூபா பெறுமதியான காலாவதியான மருந்துகளும், வைத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை இதனைத் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில்...
மாத்தறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரின் கன்னத்தில் அறைந்து, அவரின் கேட்கும் திறனை செயலிழக்கச் செய்த சம்பவத்தில், குறித்த ஆசிரியரும், அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இன்று திருமண பந்தத்தில் ஈடுப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் ஏற்படுகின்ற நிலஅதிர்வுகள் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அத்துல சேனாரத்ன தெரிவிக்கின்றார். பதுளை – மடூல்சீமை பகுதியில் இன்று...
BBC உலக சேவையை தமது நாட்டிற்குள் தடை செய்ய சீன ஒலிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் உலக தொலைக்காட்சி சேவையை...
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட க.பொ.த உயர்தர மாணவர்கள் 150 பேருக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கைக்கான...
பிரித்தானியாவில் பரவும் டீ.1.1.7 என்ற வீரியம்மிக்க உருதிரிபடைந்த புதிய கொரோனா வைரஸ், நாட்டில் நான்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு, வவுனியா, அவிசாவளை, பியகம முதலான பகுதிகளில் தொற்றுறுதியானவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளை...
மதுபானம் மற்றும் சிகரட் பாவனையாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது, நிதியை வீண்விரயமாக்கும் செயற்பாடு என மதுசாரம் மற்றும் சிகரட் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவிக்கின்றது. மதுசாரம் மற்றும்...
பலாங்கொடையில் களியாட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கடத்திச் செல்லப்பட்ட நபர் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது....
முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைக்க முடியாது என்றும் ஒரு சட்டம் அல்லது கொள்கையை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டுமானால் இலங்கையில் ஏனைய மதங்கள் பின்பற்றும் சட்டங்களும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று...