இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய களஞ்சியசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு – கள்ளியங்காடு களஞ்சியசாலை புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தக் களஞ்சியசாலை,...
மட்டக்களப்பு – வெல்லாவெளியில் உள்ள ஓர் ஆலயத்தின் முன் உள்ள கலையரங்கில் கைவிடப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் உள்ள...
இலங்கையில் சிகரெட்டுக்களை சில்லறை விலையில் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் மதுபானங்களில் கால் போத்தல் மதுபானத்தை விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள ஆய்வுகூடத்துக்கு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கையளிப்பதற்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிற்ஸ் யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவின் யூ.எஸ்.எயிட் திட்டத்தின் மூலம் அன்பளிப்புச்...
ஹட்டன், கொட்டகல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழுள்ள தலவாக்கலை சென்க்லெயார் தோட்டத்தின் டெவோன் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்றைய தினம்...
கிளிநொச்சியில், கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி தாய்மார்கள் கண்ணீர் மல்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கில் கடலுக்குள் பாய்ந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிலில்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை ஆகிய விடயங்களில் புதிய யோசனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தொடர்பான யோசனைக்கு அனுசரனை வழங்கிய...
2020 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அதியுயர் சேவைகளில் ஒன்றான இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தினை சேர்ந்த ராஜேந்திரன்...
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில்...