மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் பாலக்காடு பிரதேசத்தில் வயல் திருத்தம் என்ற பெயரில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக அப்பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அண்மையில் தமிழ்த்...
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு விளையாட்டு மைதானங்கள் தலா 15 ,லட்ச ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. உடனடியாக...
மட்டக்களப்பு கள்ளியங்காடு உணவு திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்கள் ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு திருத்தி கையளிக்கப்பட்டிருந்தது. இக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் கலாநிதி....
விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் செவ்வாயக்கிழமை (30) ஆரம்பமாகியது. இந் நிகழ்வுக்கு ஆத்மீக அதிதியாக மட்டக்களப்பு...
(கல்லடி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மற்றய சமூகங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியோடு எம் தமிழ் சமூகத்தை ஒப்பிடும்போது கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்களையும் வலிகளையும்...
பதுளை – பசறையில் லொறி ஒன்று 100 அடி பள்ளத்தில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் லொறி சாரதி படுகாயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார்...
இரத்த பரிசோதனையின் ஊடாக கொவிட் தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் புதிய நடைமுறையொன்றை பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் இலங்கையரான கலாநிதி நிலிகா மலவிகே தலைமையிலான குழுவே...
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில்...
ஜனவரி 29 ஆம் திகதி கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே...
சீனாவில் தயாரிக்கப்படும் Sinopharm கொவிட் – 19 தடுப்பூசியை இந்நாட்டில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர்...