ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார். சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த தூண்டிவிட்டார் என்பது...
அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு உள்ளதாக திருமதி இலங்கை அழகி போட்டியில் மகுடம் கிடைத்து, ஓரிரு நொடிகளில் இழந்த புஷ்பிகா டி சில்வா தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
டெங்கு நுளப்பின் பெருக்கம் பரவலாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குபட்பட்ட பகுதிகள் எங்கும் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள்...
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு புத்தாண்டு முடிவுற்ற பின்னர் இந்த...
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கான (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம் கருவியினை களுத்துறை மாவட்டத்திற்கு எப்படி ஒதுக்க முடியும்...