2020 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி...
2021ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம் – 1ற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட மிகவும் குறைவானதாகும். இது அபாயகரமானது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்...
இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து விசாரிக்குமாறு ஆட்;பதிவு...
2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான இறுதி திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள் இன்று இந்த அறிவிப்பை விடுத்தது....
வடக்கு மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பது முக்கியமானதாகும். தெற்கில் உள்ள பாடசாலைகளில் தற்போது மிக சாத்தியமானதாக தமிழ் மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கல்வி அமைச்சர் பேராசிரியர்...
மாத்தறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரின் கன்னத்தில் அறைந்து, அவரின் கேட்கும் திறனை செயலிழக்கச் செய்த சம்பவத்தில், குறித்த ஆசிரியரும், அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்...
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட க.பொ.த உயர்தர மாணவர்கள் 150 பேருக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கைக்கான...
இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்டப் போட்டிப் பரீட்சை மூலமான தெரிவில் சிறுபான்மையினர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்களா? ஏன்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்...
2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை வெட்டுப்புள்ளிகள் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இன்று மாணவர்கள் குழு...