தனியார் பிரிவில் மற்றும் அரை அரசாங்க நிறுவனங்களில் ஊழியர் ஒருவரை குறித்த நிறுவனத்தின் தேவைக்கேற்பட நீக்குவதானால் அவருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை 25 இலட்சம் ரூபாய் வரை...
நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 471 ஆக...
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட...
இன்றைய ராசிபலன் மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில்...
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள ரி20 போட்டியின் இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் இந்துசமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் எனவும் ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கல்விக்காக செலவிடவேண்டும் என பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர...
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ் வருகை தந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவையும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனையும் களமிறக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிக்கையை முன்வைத்துள்ளார் இலங்கை...
2020 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி...